தமிழ்நாடு

திருமண ஆசை காட்டி ரூ.17.50 லட்சம் மோசடி - ஒருவர் கைது

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இளைஞரிடம் பெண் போல நடித்து, திருமண ஆசை காட்டி, 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடத்தைச் சேர்ந்த பார்த்திபன், வரன் தேடும் இணைய பக்கத்தில் தனக்கு பெண் தேடினார். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தை சேர்ந்த அசார், பார்த்திபனை தொடர்புகொண்டு பெண் போல பேசி, பணமோசடி செய்து சிக்கியுள்ளார்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..