தமிழ்நாடு

பிரியங்கா காந்திக்கு பொறுப்பு : மோடியின் பதற்றத்தில் பயத்தை புரிய முடிகிறது - திருமாவளவன்

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி பதற்றம் அடைவதில் இருந்தே, பிரியங்கா காந்தியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை