தமிழ்நாடு

ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக புகார் - வேலை நிறுத்தம் அறிவிக்க உள்ளதாக தகவல்

சென்னை பெரம்பூரில் அகில இந்திய இரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னை பெரம்பூரில் அகில இந்திய இரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் மத்திய அரசு தொடர்ந்து இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட, முக்கிய முடிவுகளை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்