தமிழ்நாடு

ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக புகார் - வேலை நிறுத்தம் அறிவிக்க உள்ளதாக தகவல்

சென்னை பெரம்பூரில் அகில இந்திய இரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னை பெரம்பூரில் அகில இந்திய இரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் மத்திய அரசு தொடர்ந்து இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட, முக்கிய முடிவுகளை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்