தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவனம் முன் முதலீட்டாளர்கள் தர்ணா - நடவடிக்கை எடுத்த போலீஸ்

தந்தி டிவி

போச்சம்பள்ளியில் நிதி மோசடி புகாரில் சிக்கிய, தனியார் நிதி நிறுவனத்தின் தலைவர் வனிதாவை கடந்த நவம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் ஜாமினில் வெளிவந்து 80 நாட்களாகியும் முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போச்சம்பள்ளியில் உள்ள அந்த நிதி நிறுவனத்தின் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 5 மணிநேரமாக தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேசுசவார்த்தை நடத்தியும், அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து விட்டு மாலையில் விடுவித்தனர். கைதானவர்களில் ஒருவர் மயக்கம் அடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி