தமிழ்நாடு

ராசிபுரம் : தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழப்பு

ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி என்பவர் கடந்த மூன்று மாதங்களாக தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு விடுதி திரும்பிய அவர் மயக்கமடைந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்