தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் நிறுவன பேருந்து

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, தனியார் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்திலிருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து, செய்யாறு அடுத்த கொடையம்பாக்கம் கிராமத்தில், அதிகாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ