தமிழ்நாடு

தனியார் நிறுவன கிளை மேலாளர்க்கு..நேர்ந்த பயங்கர சம்பவம்.. வெளியான அதிர்ச்சி ஆடியோ

தந்தி டிவி
• சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தனியார் நிறுவன கிளை மேலாளர் ராகுல், அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • உரிமையாளர் சிவா, நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்மார்ட் பே ஓனர் சதீஷ் உள்ளிட்ட 3 பேர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று ராகுல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். • தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்றும், கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாக மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்."என்னால் இந்த வேலை செய்ய முடியல"..தனியார் நிறுவன கிளை மேலாளர்க்கு.. நேர்ந்த பயங்கர சம்பவம்.. வெளியான அதிர்ச்சி ஆடியோ

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி