தமிழ்நாடு

திடீரென பற்றி எரிந்த தனியார் வங்கி - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் நள்ளிரவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.மேலும் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்