தமிழ்நாடு

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி

பற்கள் பிடுங்கப்பட்டு சித்திரவதை செய்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இழப்பீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். காவல்துறையினர் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்க வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளில் இடம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்