தமிழ்நாடு

பரோலில் வந்த கைதி - மனைவியை கொன்று தானும் தற்கொலை?

தந்தி டிவி

தர்மபுரி அருகே பரோலில் வெளிவந்த ஆயுள் கைதி, மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மதிகோண்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். பரோலில் வீட்டிற்கு வந்த அவர், மனைவி மகாலட்சுமியை அழைத்து கொண்டு குண்டலப்பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளார். கதவு உள் தாழிட்டவாறு ரமேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகாலட்சுமி வெட்டு காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டனர். ரமேஷ்குமார், அவரது மனைவியை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை