தமிழ்நாடு

காவலருடன் தேனீர் குடிக்க சென்ற போது தப்பிச்சென்ற விசாரணை கைதி

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி காவலருடன் தே​னீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.

தந்தி டிவி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி காவலருடன் தே​னீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்சர் பாபு என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேனீர் குடிப்பதற்காக காவலர் ஒருவரின் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைக்கு சென்றபோது அவரின் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பி சென்றார். தப்பியோடிய கைதியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்