தமிழ்நாடு

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலாளராக ஐ .ஏ.எஸ் . அதிகாரி சபிதா பல வருடங்கள் பதவியில் இருந்தார். அவருக்கு பின் உதயசந்திரன், பிரதீப் யாதவ், தீரஜ்குமார் ஆகியோர் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி கல்வித்துறைக்கு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான காகர்லா உஷா புதிய முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான காகர்லா உஷா தமிழகத்தில் கரூர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்