தமிழ்நாடு

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலாளராக ஐ .ஏ.எஸ் . அதிகாரி சபிதா பல வருடங்கள் பதவியில் இருந்தார். அவருக்கு பின் உதயசந்திரன், பிரதீப் யாதவ், தீரஜ்குமார் ஆகியோர் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி கல்வித்துறைக்கு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான காகர்லா உஷா புதிய முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான காகர்லா உஷா தமிழகத்தில் கரூர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ