தமிழ்நாடு

பிரபல நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு

சென்னை பிரபல நகை கடையில் 10 ஆண்டுகளாக நூதன முறையில் நகை திருடிய ஊழியர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 150 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பழைய நகைகள் வாங்கும் பிரிவில் லியோ ஜான், அம்ஜித் ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.

விற்பனைக்கு வரும் பழைய நகைகளை உருக்கி புதிதாக மாற்றும் போது அதிலிருந்து நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ஜோசப், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட சுமார் 150 சவரன் நகைகளை வியாபாரிகளிடம் விற்றது தெரியவந்துள்ளது.

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி

CM Stalin | DMK | TN Election |வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் படை - முதல்வர் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ

BREAKING || தமிழ்நாடு டிஜிபி மாற்றம் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

Edappadi Palaniswamy | ADMK | "தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதல்வராக இருக்கலாம்.." - அனலாய் பேசிய ஈபிஎஸ்