தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் நன்றி

தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களில் கையெழுத்திட மாட்டேன் என பிரதமர் மோடி கூறியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தால், இந்தியாவின் விவசாய உற்பத்தி சந்தை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்