தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் நன்றி

தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களில் கையெழுத்திட மாட்டேன் என பிரதமர் மோடி கூறியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தால், இந்தியாவின் விவசாய உற்பத்தி சந்தை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்