தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் நன்றி

தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களில் கையெழுத்திட மாட்டேன் என பிரதமர் மோடி கூறியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தால், இந்தியாவின் விவசாய உற்பத்தி சந்தை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்