தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகை.. திருச்சி விமான நிலையத்தை சுற்றிவளைத்த போலீஸ் பாதுகாப்பு

தந்தி டிவி

பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் அவர், 26ஆம் தேதி மாலை தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து 27-ம் தேதி திருச்சி விமான நிலையம் சென்று, ஹெலிகாப்டர் மூலம் கங்கை ​​கொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதன் காரணமாக திருச்சி பழைய விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் 6 மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு வரும் 28 ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு