தமிழ்நாடு

அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 உதவி - தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து வித கோயில்களிலும் பணியாற்றும் நாவிதர், காது குத்துபவர், பண்டாரம், கங்காணி, நாதஸ்வரம் வாசிப்பவர், குயவர், புரோகிதர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் இந்த ஆயிரம் ரூபாயை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் 10 ஆயிரத்து 448 பேர் பலனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை