தமிழ்நாடு

சிசிடிவி பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு-போலீஸ் பாதுகாப்புடன் பொருத்தம்

தந்தி டிவி

சிசிடிவி பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு-போலீஸ் பாதுகாப்புடன் பொருத்தம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த, அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை பொருத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த, எதிர்ப்பு தெரிவித்து அர்ச்சகர்கள் கடந்த ஜூன் 19-ம் தேதி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கருவறைக்குள் உள்ள மரகத லிங்கத்தை பாதுகாக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்திவிட்டு, ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை