தமிழ்நாடு

செவிலியரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வேண்டும் என செவிலியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தந்தி டிவி
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வேண்டும் என செவிலியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்று செவிலியர் சங்க நிர்வாகிகள் போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேலும் இரண்டு தினங்களுக்குள் தீட்சிதர் தர்ஷனை கைது செய்யாவிட்டால் செவிலியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை