தமிழ்நாடு

வாழைத்தார் விலை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சந்தையில், வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக விலைக்கு விற்பனை ஆகியதாக தெரிவித்துள்ள விவசாயிகள், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறி மகிழ்ச்சியடைந்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்