தமிழ்நாடு

குக்கர் வெடித்து பெண் கோர மரணம் - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

குக்கர் வெடித்து படுகாயம் அடைந்த பெண் பலி

சென்னை திருவொற்றியூரில் குக்கர் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் சரவணன் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி ராஜலட்சுமி. இவர் வீட்டில் சமையல் செய்த போது, சாதம் வைத்திருந்த குக்கர் திடீரென வெடித்தது. இதில் முகத்தில் படுகாயம் அடைந்த ராஜலட்சுமி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றிய சாத்தாங்காடு போலீசார், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்