தமிழ்நாடு

"கிரண்பேடி செயல் குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் அளிப்பேன்" - அன்பழகன்

"சகோதரர் என்ற முறையில் கையை உதறினேன்..."

தந்தி டிவி
புதுச்சேரி அரசு விழாவில் அமைச்சரை இழிவுபடுத்தியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சகோதரர் என்ற முறையில் அமைச்சரின் கையை உதறி தள்ளியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல் குறித்து அதிமுக தலைமையிடம் அனுமதி பெற்று உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்