தமிழ்நாடு

"கிரண்பேடி செயல் குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் அளிப்பேன்" - அன்பழகன்

"சகோதரர் என்ற முறையில் கையை உதறினேன்..."

தந்தி டிவி
புதுச்சேரி அரசு விழாவில் அமைச்சரை இழிவுபடுத்தியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சகோதரர் என்ற முறையில் அமைச்சரின் கையை உதறி தள்ளியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல் குறித்து அதிமுக தலைமையிடம் அனுமதி பெற்று உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்