தமிழ்நாடு

காஞ்சிபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை : மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தண்ணீரை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கவும், 3 ஆயிரம் களப்பணியாளர்கள், தயார் நிலையில் இருப்பதாக கூறினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டதாகவும், அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?