தமிழ்நாடு

தவிக்கும் கர்ப்பிணிகள் -திருவள்ளூர் மருத்துவமனையில் நடக்கும் அதிர்ச்சி |Tiruvallur | Pregnant Ladies

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதி இன்றி தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கர்ப்பிணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

6 மாடிகட்டம் கொண்ட திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் இல்லை என பிரசவித்திற்கு வரும் கர்ப்பிணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். படுக்கையறை வேண்டும் என கேட்டால் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே பிரசவத்திற்கு வரும் அனைவருக்கும் படுக்கை அறை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்