தமிழ்நாடு

பிராங்க் செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை - 2 பேர் கைது

தந்தி டிவி

பிராங்க் செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சக மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

• கோவையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த சத்யநாராயணன் என்ற மாணவரை சக மாணவர்கள் பிராங்க் செய்து தாக்கியுள்ளனர். • இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சத்யநாராயணன் கல்லூரி செல்லாமல் இருந்துள்ளார். மேலும் இது குறித்து கல்லூரி ஆசிரியருக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு ஜனவரி 3 ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • இதனைத் தொடர்ந்து பிராங்க் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. • இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகார் அளிந்திருந்த நிலையில், சத்யநாராயணனுடன் படித்து வந்த சூர்யபிரகாஷ் மற்றும் ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை