தமிழ்நாடு

"தலித்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளது" - திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்

சிஏஏ விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறையை உருவாக்கி விடுவார்களோ என்ற பதற்றம் தமக்கு இருப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிஏஏ விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறையை உருவாக்கி விடுவார்களோ என்ற பதற்றம் தமக்கு இருப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குஜராத்தில் நடந்தது போன்ற வன்முறையை டெல்லியில் நிகழ்த்தும் முயற்சியில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தலித்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளதாக கூறிய பா.ரஞ்சித், அதனை பிச்சை என்று சொல்ல முடியாது என்றார். அயோத்திதாசர் , ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்கள் திராவிட இயக்கங்களுக்கு முன்பாகவே பல சமூக நீதிச் செயல்பாடுகளில் பங்காற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்