தமிழ்நாடு

மணல் மாஃபியா தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை - பிரகாஷ் ஜவடேகர்

மணல் மாஃபியாக்களை தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

தந்தி டிவி
மணல் மாஃபியாக்களை தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கோவை மாவட்டம் ஆனைகட்டியில் உள்ள சலீம்அலி ஆராய்ச்சி மையத்துக்கு வந்த அவர், அங்கு புதிய ஆராய்ச்சி கூடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், இந்தியாவில், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளதாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி