தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்களின் மன உறுதியை அதிகரிக்க டிஜிட்டல் பத்திரிகைகள்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்களின் மன உறுதியை அதிகரிக்க டிஜிட்டல் பத்திரிக்கைகள் வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்களின் மன உறுதியை அதிகரிக்க டிஜிட்டல் பத்திரிக்கைகள் வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தனியார் இணைய செய்தி வாசிப்பு நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக டிஜிட்டல் பத்திரிக்கைககள் வழங்கி வருவதாக கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இந்த சேவை மூலம் தனிமை படுத்தப்பட்ட நபர்களின் மன உறுதியை அதிகரிக்க முடியும் என தன் அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்தார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?