தமிழ்நாடு

பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம்

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஜோதி சித்தார்த்தை மருத்துவமனைக்கு வந்த ஆறு இளைஞர்கள் தாக்கி உள்ளனர் .

தந்தி டிவி

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஜோதி சித்தார்த்தை மருத்துவமனைக்கு வந்த ஆறு இளைஞர்கள் தாக்கி உள்ளனர் . இதனை கண்டித்து மருத்துவர்கள்

பணி யை புறக்கணித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து பணி பாதுகாப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . வட்டாட்சியர் மயிலாவதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து தன் பேரில் போராட்டத்தை மருத்துவர்கள் கைவிட்டனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்