தமிழ்நாடு

பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம்

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஜோதி சித்தார்த்தை மருத்துவமனைக்கு வந்த ஆறு இளைஞர்கள் தாக்கி உள்ளனர் .

தந்தி டிவி

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் ஜோதி சித்தார்த்தை மருத்துவமனைக்கு வந்த ஆறு இளைஞர்கள் தாக்கி உள்ளனர் . இதனை கண்டித்து மருத்துவர்கள்

பணி யை புறக்கணித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து பணி பாதுகாப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . வட்டாட்சியர் மயிலாவதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து தன் பேரில் போராட்டத்தை மருத்துவர்கள் கைவிட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி