தமிழ்நாடு

"கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரும் நிலை இல்லை" - பி.ஆர். பாண்டியன்

கல்லணையில் தண்ணீர் திறந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் நிலையில் ஆறுகள், வடிகால்கள் தூர்வார படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழாவின் இரண்டாம் நாளில் பாரம்பரிய அரிசியால் செய்யப்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியில் காவிரி பாதுகாப்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,கல்லணையில் தண்ணீர்தி றந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் நிலையில் ஆறுகள், வடிகால்கள் தூர்வார படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்