தமிழ்நாடு

" பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும் " - பி.ஆர்.பாண்டியன்

விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தந்தி டிவி
விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். விவசாய பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரமாட்டேன் என ஜெயலலிதா உறுதியளித்ததாகவும், ஆனால் தற்போது மின் கோபுர திட்டம் போன்றவற்றை செயல்படுத்த முயற்சி நடப்பதாகவும் பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டார். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை