தமிழ்நாடு

" பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும் " - பி.ஆர்.பாண்டியன்

விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தந்தி டிவி
விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். விவசாய பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரமாட்டேன் என ஜெயலலிதா உறுதியளித்ததாகவும், ஆனால் தற்போது மின் கோபுர திட்டம் போன்றவற்றை செயல்படுத்த முயற்சி நடப்பதாகவும் பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டார். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி