தமிழ்நாடு

"காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நியமிக்கவும்" - விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவரை விரைந்து நியமிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவரை விரைந்து நியமிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓஎன்ஜிசி நிறுவனம் ஏற்கனவே பெற்ற அனுமதியை வைத்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுக்க ஆய்வு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ