தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்...

75 சதவிகித கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் 75 சதவிகித கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள விசைத்தறி கூடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் அவர்கள் 75 சதவீத கூலி உயர்வு கேட்டு கடந்த 28 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ஏழாம் நாளான நேற்று மாலை பள்ளிபாளையம் அண்ணாநகர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ