தமிழ்நாடு

Powercut| ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் மின்தடை..வெகுண்டெழுந்து வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

Powercut| ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் மின்தடை..வெகுண்டெழுந்து வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

thanthitv

மின்தடை காரணமாக ஆவடியில் மக்கள் சாலை மறியல் சென்னையை அடுத்த ஆவடியில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்ட‌தாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு ஆவடி வீட்டு வசதிவாரிய அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 6 மணி வரை மின்சாரம் வராத‌தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பூந்தமல்லி-ஆவடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து. மேலும், மின் தடை குறித்து மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்த‌தாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பொதுமக்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட‌து.

Breaking | Rasipuram Theft | ஒருத்தன் கத்தி, இன்னொருத்தன் துப்பாக்கி வெச்சுருந்தான்

Mettur Dam | மேட்டூர் அணை இன்று திறக்கப்படாது.. ஸ்தம்பித்த குறுவை சாகுபடி

DK Shivakumar| Mekedatu| மேகதாது அணை விவகாரம்.. `நிதி ஆயோக்’ கூட்டம் முடிந்ததும் DKS ஷாக் மூவ்

Tenkasi | Crime | தென்காசியில் படுகொலை.. மர்ம கும்பல் வெறியாட்டம்

CM Vijay Birthday | TVK | "CM விஜய் பிறந்தநாள் அன்று.." - அதிகாரபூர்வ அறிவிப்பு