தமிழ்நாடு

Powercut| ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் மின்தடை..வெகுண்டெழுந்து வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

Powercut| ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் மின்தடை..வெகுண்டெழுந்து வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

thanthitv

மின்தடை காரணமாக ஆவடியில் மக்கள் சாலை மறியல் சென்னையை அடுத்த ஆவடியில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்ட‌தாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு ஆவடி வீட்டு வசதிவாரிய அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 6 மணி வரை மின்சாரம் வராத‌தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பூந்தமல்லி-ஆவடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து. மேலும், மின் தடை குறித்து மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்த‌தாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பொதுமக்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட‌து.

Tiruvannamalai | பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. தி.மலை இடுக்கு பிள்ளையார் நிர்வாகம் அதிரடி

BREAKING || குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரண்

Mekedatu | DK Shivakumar | மேகதாது விவகாரம்.. ஒன்று கூடிய MPக்கள்.. DKS அதிரடி மூவ்..

Mekedatu Dam Issue | மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு இடியை இறக்கிய மத்திய அரசு

CJP | NEET | Cockroach | "மீண்டும் பெரும் போராட்டம்.." CJP கடும் எச்சரிக்கை.. தொற்றிய பதற்றம்