தமிழ்நாடு

"மதுரையில் ஓட்டை, உடைசலான அரசு பேருந்து.." - அச்சத்தில் பயணிகள்

தந்தி டிவி

மதுரை பெரியார் பேருந்துநிலையத்தில் இருந்து ஓட்டை உடைசலான பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தகரங்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படும் பேருந்தில் பயணிக்க பயமாக இருப்பதாக வேதனை தெரிவித்த பயணிகள், அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான பேருந்துகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை