தமிழ்நாடு

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

தந்தி டிவி
சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 4-வது நடை மேடையை சீரமைக்கும் பணி, நாளை துவங்க உள்ளது. இதனால் நெல்லை, பொதிகை ஆகிய இரண்டு ரயில்களும், நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Manickam Tagore | வெடிக்கும் `ஆட்சியில் பங்கு’ - கொந்தளித்த திமுக முக்கிய புள்ளி

TN Congress | "மாணிக்கம் தாகூருக்கு தனி அஜெண்டா இருக்கு..'' | Decode செய்த சுபேர்

Appavu | TN Budget 2026 | அறிவித்தார் சபாநாயகர்

TN Budget 2026 | "இந்த பட்ஜெட்டில் முக்கியமே இந்த 3 Point தான்.." - ஆடிட்டர் சீனிவாசன் விளக்கம்

DMK Congress Alliance | ``தலைமைக்கும் தெரியும்..’’ - ரகசியத்தை அவிழ்த்து விட்ட மாணிக்கம் தாகூர்