தமிழ்நாடு

இன்றும் நாளையும் வெளியான...முக்கிய அப்டேட்

தந்தி டிவி

பழனியில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வீடுகளுக்கே சென்று வருவாய்த் துறை அலுவலர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளைப் பெறும் பணியைத் துவங்கியுள்ளனர். பழனி தாலுகாவில் 124 பேர் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதில், 83 பேர் பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்தவர்கள். தேர்தல் பணியாளர்கள் 3 பிரிவுகளாகப் பிரிந்து வீட்டிற்குச் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். இன்றும் நாளையும் இந்த பணி நடைபெற உள்ளது.

ADMK | Edappadi Palaniswamy | EPS | "நம்ம கூட்டணியில்..." - பெயரை சொல்லிய ஈபிஎஸ்

EPS Campaign | "பச்சை பொய்.. பல பேருக்கு தெரியல" - பிரசாரத்தில் EPS ஆவேசம்

CM Stalin | DMK | Nirmala Sitharaman | "குட்டு அம்பலமாகிவிட்டது" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு போஸ்ட்

TVK VIjay | பரபரப்பான பொள்ளாச்சி விடியோ.. ஆவேசமான விஜய்

Asha Bhosle | Funeral | மௌனித்த ஆஷா போஸ்லேவின் இன்னிசைக் குரல் - இதயத்தை உருக்கும் இறுதி ஊர்வலம்