தமிழ்நாடு

நாகை: தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி - சுவரொட்டியை கிழித்த காவல்துறை

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமீறி ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய காவல்துறையினருடன் அ.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமீறி ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய காவல்துறையினருடன் அ.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சவாடியின் கதவு, சுவரில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின், நோட்டீஸை போலீசார் கிழித்து எறிந்தனர். இதனால் அக்கரைப்பேட்டை வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை