தமிழ்நாடு

நாகை: தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி - சுவரொட்டியை கிழித்த காவல்துறை

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமீறி ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய காவல்துறையினருடன் அ.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமீறி ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய காவல்துறையினருடன் அ.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சவாடியின் கதவு, சுவரில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின், நோட்டீஸை போலீசார் கிழித்து எறிந்தனர். இதனால் அக்கரைப்பேட்டை வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்