தமிழ்நாடு

அஞ்சல் துறை சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டி : நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்பு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், அஞ்சல் துறை சார்பில் 35-வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

தந்தி டிவி

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், அஞ்சல் துறை சார்பில் 35-வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. இதில், தமிழகம், கர்நாடகா உள்பட 18 அஞ்சல் வட்டங்களை சேர்ந்த 144 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், இந்திய அஞ்சல் துறை, நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு, மலிவான விலையில் தகவல்தொடர்பு சேவையை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூனா விருதுபெற்ற வீரர் அந்தோணி அமல்ராஜ், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியா, உலகளவில் 8-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு