தமிழ்நாடு

செப்டம்பர் 15ம் தேதி அஞ்சல்துறை தேர்வு - மாநில மொழிகளில் வினாத்தாள் வெளியிடப்படும் என அறிவிப்பு

தமிழில் வினாத்தாள் இல்லாததால் சர்ச்சைக்குள்ளான அஞ்சல் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழில் வினாத்தாள் இல்லாததால், சர்ச்சைக்குள்ளான அஞ்சல் துறை தேர்வு, வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற அஞ்சல் துறை பணிக்கான தேர்வு வினாத்தாள், இந்தியில் இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, அ​ஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பில், ஆங்கிலம், இந்தி மொழியில் வினாத்தாள் வெளியிடப்படும் என்றும், இந்தி அல்லாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்