தமிழ்நாடு

செப்டம்பர் 15ம் தேதி அஞ்சல்துறை தேர்வு - மாநில மொழிகளில் வினாத்தாள் வெளியிடப்படும் என அறிவிப்பு

தமிழில் வினாத்தாள் இல்லாததால் சர்ச்சைக்குள்ளான அஞ்சல் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழில் வினாத்தாள் இல்லாததால், சர்ச்சைக்குள்ளான அஞ்சல் துறை தேர்வு, வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற அஞ்சல் துறை பணிக்கான தேர்வு வினாத்தாள், இந்தியில் இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, அ​ஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பில், ஆங்கிலம், இந்தி மொழியில் வினாத்தாள் வெளியிடப்படும் என்றும், இந்தி அல்லாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்