தமிழ்நாடு

ஏடிஎம் அட்டை பாதுகாப்பிற்கான 'சிப்' சேவைக்கு முன்பதிவு ஜன.31ஆம் தேதி வரை நடைபெறும்

அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார். 35-வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து அஞ்சல் துறை வங்கி கணக்காளர்களும் சிப் கார்ட் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ