தமிழ்நாடு

ஏடிஎம் அட்டை பாதுகாப்பிற்கான 'சிப்' சேவைக்கு முன்பதிவு ஜன.31ஆம் தேதி வரை நடைபெறும்

அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார். 35-வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து அஞ்சல் துறை வங்கி கணக்காளர்களும் சிப் கார்ட் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை