தமிழ்நாடு

தேரில் வந்த திருமுடி சாஸ்தா..! வடம் பிடித்து இழுத்த பெண்கள்... பொறையாறில் கோலாகலம்

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் சித்திரை விழா தேரோட்டம், வெகுவிமர்சியாக நடைபெற்றது.

பொறையாறு நாடார் எஸ்டேட் குடும்பத்திருக்கு சொந்தமான ஸ்ரீ திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த கோவிலில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19, ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அய்யனார் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"