தமிழ்நாடு

பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார்

தந்தி டிவி

பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு உயர் நிலை விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு உரியத் தண்டனை அளிக்கத் தமிழக அரசு முழு முயற்சி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்,. மேலும் இது போன்ற குற்றங்கள் இனியும் பள்ளிக்கூடங்களில் நடக்காதவாறு தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை