தமிழ்நாடு

"சென்னையில் தரமற்ற தண்ணீர் வினியோகம்" - மத்திய அரசின் ஆய்வில் தகவல்

சென்னையில் குழாய் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரமற்றது என்று மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

அதில், சென்னை, பெங்களூரு, சண்டிகர், கவுகாத்தி, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டெராடூன், மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் சேகரிக்கப்பட்ட குழாய் தண்ணீர் தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.சென்னையில் சேகரிக்கப்பட்ட குழாய் தண்ணீர் 10 மாதிரிகளும்

களங்கலாகவும், துர்நாற்றத்துடனும், கடினத்தன்மையோடும் இருந்ததாக நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது.முன்னதாக நடைபெற்ற முதல்கட்ட ஆய்வில் டெல்லியில் சேகரிக்கப்பட்ட 11 மாதிரிகளும் தரத்துடன் இல்லை எனவும், அவை குடிப்பதற்கு தகுதி இல்லாதவை என்றும் தெரியவந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்