தமிழ்நாடு

"பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா - அரசு மருத்துவமனை மூடப்பட்டது"

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனை மூடப்பட்டது

தந்தி டிவி

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவ மனை முழுவதும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக