தமிழ்நாடு

கனமழை எதிரொலி : பூண்டி, புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

தந்தி டிவி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த இரு ஏரிகளுக்கு மட்டும் 815 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையால், 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு தெள்ளாயிரத்து 38 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது, ஆயிரத்து 604 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு