தமிழ்நாடு

கனமழை எதிரொலி : பூண்டி, புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

தந்தி டிவி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த இரு ஏரிகளுக்கு மட்டும் 815 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையால், 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு தெள்ளாயிரத்து 38 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது, ஆயிரத்து 604 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு