“பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு 7,500 கன அடியாக அதிகரிப்பு“/பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு அதிகரிப்பு/6,500 கன அடியில் இருந்து 7,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு/கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்