தமிழ்நாடு

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு - நீர்வழிப் பாதையில் குளித்து,மீன்பிடித்து மகிழும் பொதுமக்கள்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அண்மையில் வந்தடைந்தது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அண்மையில் வந்தடைந்தது. இதையடுத்து, சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து , கடந்த 4 தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலுர்குப்பம் பகுதியை கடந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரில், பொதுமக்கள் மீன் பிடித்தும், குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்