தமிழ்நாடு

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வழிபட்ட பின் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். மேலும், அய்யாக்கண்ணு பாஜகவின் புரிந்து கொண்டும் போட்டியிடுகிறார் என்றும், அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி