தமிழ்நாடு

திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டதாக புகார் - பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்று வட்டாரங்களில், பாஜக ​​வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி
பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில், பின்தொடர்ந்து சென்றனர். இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன், திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக கூறி, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்