தமிழ்நாடு

திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டதாக புகார் - பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்று வட்டாரங்களில், பாஜக ​​வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி
பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில், பின்தொடர்ந்து சென்றனர். இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன், திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக கூறி, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்