தமிழ்நாடு

பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆவார் - கிஷண் ரெட்டி தகவல்

பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதுகுறித்த ஏற்பாடுகளை பார்வையிட வந்த மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிலையான ஊழல் இல்லாத அரசு தேவை என்றும், அமைதியான வாழ்க்கை தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆட்சி தொடரும் என்றும், நில அபகரிப்பு தொடரும் என்றும் கூறினார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை